உள்ளூர் மொழிகளில் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் - ராம்நாத் கோவிந்த்
உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று, கேரள உயர் நீதிமன்ற வைர விழாகொண்டாட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.
நிர்மலா சீதாராமனிடம் முக்கிய கோரிக்கை வைத்த விஜய்
முதலமைச்சர் விஜய், வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
மக்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும் - ராமதாஸ்
மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் வழக்கு - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரம்
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

