
உள்ளூர் மொழிகளில் உயர் நீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் - ராம்நாத் கோவிந்த்
உயர் நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று, கேரள உயர் நீதிமன்ற வைர விழாகொண்டாட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.